Saturday, February 21, 2009

என்ன சொல்லி நான் எழுத.....

(நீதி தேடி பாமரன் அலையும் உயர்நீதிமன்ற வாசலில்)
"ஐயயோ! ஏங்க, இப்படி இரத்தம் சொட்ட சொட்ட ஓடி வர்றீங்க".

"ஒரு கூட்டமே அடிச்சு மண்டையப் பிளந்துடுச்சுப்பா".

"அடப்பாவமே, உள்ளேயே போலிஸ் ஸ்டேஷன் இருக்கு. அவங்ககிட்டே புகார் குடுக்கலாமில்ல".

"யோவ், அடிச்சதே போலிஸ்தான்யா".

"அடக் கருமமே! உள்ளே ஜட்ஜ் ஐயா இருப்பாருங்க. அவருகிட்ட சொன்னீங்கன்னா உங்க பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணுவாரு".

"யோவ், வழிய விடுய்யா. நான்தான்யா அந்த ஜட்ஜு".