Friday, January 13, 2006

பொங்கல் வாழ்த்து

இந்த பொங்கலை இந்திய விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாட பல காரணங்கள் இருக்கிறது. மாறி வரும் இந்திய பொருளாதார சூழலுக்கேற்ப இந்திய கிராம சூழலும் மாறி வருகிறது. வரும் பட்ஜெட்டிலும் கிராமப்புற வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க இருப்பதாக நிதி அமைச்சர் சிதம்பரம் அறிவித்துள்ளார். நீர் உயர வரப்பு உயரும், வரப்பு உயர நெல் உயரும், நெல் உயர அரசன் உயர்வான் என்று ஒரு பழந்தமிழ் பாட்டு உண்டு. விவசாயி சிறப்பாக இருக்கும் நாடு சுபிட்சம் பெறும் என்பது இயல்பு. விரைவில் அந்த நிலையை இந்தியாஅடைய வேண்டும். எனது பொங்கல் வாழ்த்து கவிதையை இங்கே காணலாம்.

http://sangathamizh.blogspot.com/2006/01/blog-post.html

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

3 comments:

ஞானவெட்டியான் said...

இதயங்கனிந்த பொங்கல் வாழ்த்துகள்.

பொன்னம்பலம் said...

அண்ணே! ஒங்களுக்கும் பொங்கல் வாழ்த்து.
ஒங்க குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்து.

ஞானவெட்டியான் said...

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.