Saturday, February 21, 2009

என்ன சொல்லி நான் எழுத.....

(நீதி தேடி பாமரன் அலையும் உயர்நீதிமன்ற வாசலில்)
"ஐயயோ! ஏங்க, இப்படி இரத்தம் சொட்ட சொட்ட ஓடி வர்றீங்க".

"ஒரு கூட்டமே அடிச்சு மண்டையப் பிளந்துடுச்சுப்பா".

"அடப்பாவமே, உள்ளேயே போலிஸ் ஸ்டேஷன் இருக்கு. அவங்ககிட்டே புகார் குடுக்கலாமில்ல".

"யோவ், அடிச்சதே போலிஸ்தான்யா".

"அடக் கருமமே! உள்ளே ஜட்ஜ் ஐயா இருப்பாருங்க. அவருகிட்ட சொன்னீங்கன்னா உங்க பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணுவாரு".

"யோவ், வழிய விடுய்யா. நான்தான்யா அந்த ஜட்ஜு".

2 comments:

Anonymous said...

நல்ல நகைச்சுவை

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்